(தலைமகன் கடாக்ஷம் வியந்து தலை மகள் பேசும் பாசுரம் பொரு மா நீள் படை -1-10-இதன் விவரணம் எம்பிரான் தட–கமலத் தடம் போல் கண்கள் பொலிந்தன மேல் கமல வர்ணனை
மென் கால் கமலம் -தானே ஒடிந்து விடும்படி மெல்லிய அதுக்கும் மேல் காற்று அதுவும் வன் காற்று அறைய ஒருங்கே சாய்ந்து விட – ஆனாலும் தாமரைக்கு ஒன்றும் ஆகாமல் கிடந்தது அலர்ந்த
இதே போல் அவன் திருக்கண்கள் திருவிக்ரமனின் திருக்கண்கள்