(நோற்ற நோன்பு -ஆராவமுது -மானேய் நோக்கு -திருவல்ல வாழ் -மூன்றும் அர்ச்சையிலே சரணாகதி – அடுத்து பிறந்தவாறும் -அவதாரத்தில் சரணாகதி
இருள் கண்டு இரங்கிய தலைமகள் வரவை விருப்பி உரைத்தல் உற்றார் விரைந்து கூட்டி வருவது எப்போது என்று உரைத்தல் இரவு விசன பாசுரம் இது என்றுமாம் ஸூர்யன் அஸ்தமனம் -கல்லில் மலையிலே சேர -இரவுப்பொழுது புகுந்து -எங்கும் சூழ்ந்து ஞாலம் மணாளன் -பொன் தேவி மணாளன்