(திருக்கண்களின் அழகு ஈற்று எவகாரம் -இதில் ஈடுபட்டவர் வேறு எங்கும் புகார் கண்ட கண்கள் மற்று ஒன்றைக் காணாவே -அதே அர்த்தம் தோள் கண்டார் தோளே கண்டார் போல் இரக்கத்தைக் குறிக்கும் ஏவகாரம் கண்ணாலே பார்த்தால் -இவ்வளவு கையால் அணைக்க முடியவில்லையே என்ற இரக்கமாகவுமாம்
ஒரே பாசுரத்தில் ஐந்து பிரான் இதில் ஞாலப் பிரான் விசும்புக்கும் பிரான் மற்றும் நல்லோர் பிரான் கோலம் கரிய பிரான்