(அஞ்சிறைய மட நாராய் அளியத்தாய் நீயும் நின் அஞ்சிறைய சேவலுமாய் யாவா என்று எனக்கு அருளி வெஞ்சிறைப்புள் உயர்த்தார்க்கு என் விடுதூதாய்ச் சென்றக்கால் வன் சிறையில் அவன் வைக்கில் வைப்புண்டால் என் செய்யுமோ –1-4-1-
அஞ்சிறைய மட நாராய் வண்டானம் -நாரை வகை ஓன்று தலைவி தூது துறை தொழுது காயிகம் இரந்தேன் -வாஸா மானஸா -உப லக்ஷணம் கொள்ள வேண்டும் நெஞ்சுக்குத் தூது -அவன் இடம் ஒன்றி உள்ளதே