(தலைவி மாலை பெற்று மகிழ்தல் -துறை பகவத் ப்ரஸாதம் பெற்றபின்பு பிரதிகூலமானவை எல்லாம் அனுகூலமாகுமே செறுவாரும் நன்மை செய்வார்களே எல்லியும் காலையும் தன்னை நினைத்து எழ திருக்கடித்தானமும் என்னுடைச் சிந்தையும் -நாயகி துன்பம் நீங்கிய திருவாய் மொழி அதுவும்
எல்லியும் காலையும் தன்னை நினைத்து எழ நல்ல வருள்கள் நமக்கே தந்தருள் செய்வான் அல்லி யந்தண்ணந்துழாய் முடி அப்பனூர் செல்வர்கள்