(சாது பரித்ராணாம் போன்றவை கீதையில் அவதார பிரயோஜனம் இங்கு உண்மை அறிந்தவர் சரியான காரணங்கைக் காட்டி அருளுகிறார் ஏறு கோள் கூறி வரைவு தடவுதல் -ஏறு தழுவுதல் )
அவதாரிகை கீழ் சொன்ன பகவத் பிரபாவம் இருவரும் அறிந்திலர்கள் எங்கனே என்னில் சொன்ன உக்தி செவி படுவதற்கு முன்னே உணருகையினாலே உயர்வற உயர் நலம் உடையவன் என்னா — உரலினோடு இணைந்து இருந்து ஏங்கிய எளிவு எத்திறம் என்னும் படியாலே-