(நாயகன் நாயகியுடைய நலம் -கண் அழகைப் புகழ்ந்து பேசும் பாசுரம் இது பரம ஆகாசம் -நித்ய விபூதியைத் தேடும் கண்கள் என்றும் அவர்களால் தேடப்படுகிறவள் என்றுமாம் கிளைவித் தலைமகன் -பாகவதர்கள் ஆழ்வாருடைய ஞானத்தைக் கொண்டாடிப் பேசும் பாசுரம் )
(துவளில் மா மணி மாடம் -6-5-இதன் விவரணம்
துவளில் மா மணி மாடமோங்கு தொலை வில்லி மங்கலம் தொழும் இவளை நீர் இனி அன்னைமீர்! உமக்காசை இல்லை விடுமினோ;