ஸ்ரீ நம்மாழ்வார் ஸ்ரீ நம்பெருமாளால் அபிமானம் -பெற்று பெற்ற திருநாமம் வைகாசி விசாகம் நான்கு வேத சமம் -வேதம் தமிழ் செய்த மாறன்
பெரும் கேழலார் -புண்டரீகம் நம் மேல் -ஓருங்கே பிறழ வைத்து – கடாக்ஷத்து -அருளி – எங்கும் பக்க நோக்கு அறியான் என் பைந்தாமரைக் கண்ணன் – பக்தி ப்ரபாவ –பராங்குச பயோதி -பக்திக் கடல் க்ருஷ்ண த்ருஷ்ணா தத்வம் வகுளா பராணம் வந்தே ஜெகதாபரணம் முனி -ஸ்ருதி உத்தர