Highlights from Nampil̤l̤ai's Vyākhyānam as Documented by Vadakkuth Thiruvīḍhip Pil̤l̤ai
ஸ்ரீ ஆறாயிரப்படி –9-8-2-
கொடி ஏர் இடைக் கோகன கத்தவள் கேள்வன்வடி வேல் தடம் கண் மடப்பின்னை மணாளன்நெடியான் உறை சோலைகள் சூழ் திருநாவாய்அடியேன் அணுகப் பெரும் நாள் எவை கொலோ–9-8-2–
பெரிய பிராட்டியாரோடும் நப்பின்னைப் பிராட்டியாரோடும் கூட அவன் எழுந்து அருளி இருக்கிறதிரு நாவாயிலே போய்ப் புகுவது என்றோ என்கிறார் –
——
ஸ்ரீ ஒன்பதினாயிரப்படி –9-8-2-
திரு நாவாயிலே புகும்