Highlights from Nampil̤l̤ai's Vyākhyānam as Documented by Vadakkuth Thiruvīdhip Pil̤l̤ai
ஸ்ரீ ஆறாயிரப்படி –9-3-5-
மனமே யுன்னை வல்வினையேன் இரந்துகனமே சொல்லினேன் இது சோரேல் கண்டாய்புனமேவிய பூந்தண் துழாய் அலங்கல்இனமேதும் இலானை அடைவதுமே–9-3-5-
பரம போக்யனாயத் தன்னோடு ஒப்பார் இன்றிக்கே இருக்கிறவனை விடாதே கிடாய் நெஞ்சமேஉனக்கு அடியேனாய் இருக்கிறேன் என்று பின்னையும் நெஞ்சை இரக்கிறார்-
———
ஸ்ரீ ஒன்பதினாயிரப்படி –9-3-5-
நிரதிசய போக்யமான எம்பெருமானை விடாதே