Highlights from Nampil̤l̤ai's Vyākhyānam as documented by Vadakkuth Thiruvīḍhip Pil̤l̤ai
ஸ்ரீ ஆறாயிரப்படி –9-1-11-
ஆதும் இல்லை மற்று அவனில்என்று அதுவே துணிந்துதாது சேர் தோள் கண்ணனை குருகூர்ச்சடகோபன் சொன்னதீதிலாத ஒண் தமிழ்கள் இவைஆயிரத்துள் இப்பத்தும்ஓத வல்ல பிராக்கள் நம்மைஆளுடையார்கள் பண்டே-9-1-11-
ஆத்ம ஆத்மீயங்கள் எல்லாம் அவனுக்கே சேஷம் என்று துணிந்து இருந்த சடகோபன் -தாதுசேர் தோள் கண்ணனைச் சொன்ன –நிரவத்யமாய் கல்யாணமான இத்திருவாய் மொழியை ஓதவல்ல மஹாத்மாக்கள்