Highlights from Nampiḷḷai's Vyākhyānam as documented by Vadakkuth Thiruvīdhip Piḷḷai:
ஸ்ரீ ஆறாயிரப்படி –8-7-9-
வயிற்றில் கொண்டு நின்று ஒழிந்தாரும் யவரும்வயிற்றில் கொண்டு நிற்றொரு மூவுலகும் தம்வயிற்றில் கொண்டு நின்ற வண்ணம் நின்ற மாலைவயிற்றில் கொண்டு மன்ன வைத்தேன் மதியாலே—8-7-9-
அண்டங்களையும் அண்டாந்தர வர்த்திகளான சதுர்முகர்களையும் சதுர்முக அஞ்ஞான அநு வர்த்திகளானதேவாதி ஸ்த்தாவராந்தமான ஸமஸ்த ஜந்துக்களும் -ஸ்வ சங்கல்ப சஹஸ்ர ஏக தேசத்தினாலே நியமித்து அருளுகிறஎம்பெருமான்