Highlights from Nampiḷḷai's Vyākhyānam as Documented by Vadakkuth Thiruvīdhip Piḷḷai
ஸ்ரீ ஆறாயிரப்படி –8-7-11-
சுடர்ப் பாம்பணை நம் பரனைத் திருமாலைஅடிச்சேர் வகை வண் குருகூர்ச் சடகோபன்முடிப்பான் சொன்ன வாயிரத்து இப்பத்தும் சன்மம்விட தேய்ந்தற நோக்கும் தன் கண்கள் சிவந்தே–8-7-11-
இத்திருவாய் மொழி பகவத் அனுபவ விரோதி சம்சார த்ருஷ்ட்டி விஷம் என்கிறார் –
——
ஸ்ரீ ஒன்பதினாயிரப்படி –8-7-11-
நிகமத்தில் இப்பத்தானது தன்னை கற்றவர்களுடைய சம்சாரத்துக்கு இப்பத்தும்