Highlights from Nampiḷḷai's Vyākhyānam as Documented by Vadakkuth Thiruvidhip Piḷḷai
ஸ்ரீ ஆறாயிரப்படி –7-9-8-
ஆர்வனோ ஆழி அங் கை எம்பிரான் புகழ்பார் விண் நீர் முற்றும் கலந்து பருகிலும்ஏர்விலா என்னைத் தன் ஆக்கி என்னால் தன்னைச்சீர் பெற இன் கவி சொன்ன திறத்துக்கே ? –7-9-8-
என்னைக் கொண்டு தானும் உளனாம்படி கவி பாடின அந்தக் குணத்தை இவ்வண்டாந்தரவர்த்திகளானஅஸங்க்யேய ஆத்மாக்களுடைய வாகாத் யுபகரணங்களையும்அயர்வறும் அமரர்களுடைய வாகாத் யுபகரணங்களையும் கொண்டு அனுபவித்தால்