ஸ்ரீ ஆறாயிரப்படி –7-9-3-
ஆ முதல்வன் இவன் என்று தன் தேற்றி என்நா முதல் வத்து புகுந்து நல் இன்கவிதூமுதல் பத்தர்க்குத் தான் தன்னைச் சொன்ன என்வாய் முதல் அப்பனை என்று மறப்பனோ!–7-9-3-
ஆம் இவனே சர்வேஸ்வரன் என்று தன்னை உள்ளபடியே அறிவித்து என் நாவை நியமித்துக் கொண்டுவந்து புகுந்து அயர்வறும் அமரர்களுக்கு போக்யமாக நல்லனவாக இனியவான கவிகளைத்தான் தன்னைச் சொல்லுகை யாகிற இம் மஹா