Highlights from Nampil̤l̤ai's Vyākhyānam as Documented by Vadakkuth Thiruvīdhip Pil̤l̤ai
ஸ்ரீ ஆறாயிரப்படி –7-9-11-
இங்கும் அங்கும் திரு மால் அன்றி இன்மை கண்டுஅங்ஙனே வண் குரு கூர்ச் சட கோபன்இங்ஙனே சொன்ன ஓர் ஆயிரத்து இப்பத்துஎங்ஙனே சொல்லிலும் இன்பம் பயக்குமே.–7-9-11-
ஸ்ரீ யபதியானவன் அல்லது உபகாரகர் இல்லை என்னும் இடத்தை அனுசந்தித்து அந்த பாவ யுக்தரான ஆழ்வார்தம்மைத் திருவாய் மொழி பாடுவித்து அருளின இம் மஹா உபகாரத்தைச் சொன்னஇத்திருவாய் மொழி எங்கனே சொல்லிலும்