Highlights from Nampil̤l̤ai's Vyākhyānam as documented by Vadakkuth Thiruvīdhip Pil̤l̤ai
When queried, "What favor has he done to melt you like this?" Āzhvār responds:
ஸ்ரீ ஆறாயிரப்படி –7-9-1-
என்றைக்கும் என்னை உய்யக்கொண்டு போகியஅன்றைக்கு அன்று என்னைத் தன்னாக்கி என்னால் தன்னைஇன் தமிழ் பாடிய ஈசனை ஆதியாய்நின்ற என் சோதியை என் சொல்லி நிற்பனோ?–7-9-1-
ஆத்மாந்த கிங்கரத்வேந ஸ்வீ கரித்து -பிரதி தினமும் என்னைத் தன்னைப் போலே பரிசுத்தனாக்கிஎன்னை யுபகரணமாகக் கொண்டு திருவாய் மொழி பாடும் தன்னுடைய சர்வ சக்தித்வத்தையும்ஏதத் பிரபந்த நிர்மாண ஹேதுத்வ