Highlights from Nampiḷḷai's Vyākhyānam as Documented by Vadakkuth Thiruvīḍhip Piḷḷai
ஸ்ரீ ஆறாயிரப்படி –7-4-3-
நான்றில ஏழ் மண்ணுந் தானத்தவே பின்னும்நான்றில ஏழ் மலை தானத்தவே பின்னும்நான்றில ஏழ்கடல் தானத்தவே அப்பன்ஊன்றி இடந்து எயிற்றில் கொண்ட நாளே.–7-4-3-
என்னப்பன் ரஸாதல கதையான பூமியைத் திரு எயிற்றாலே இடந்து எடுத்து அருளினை போதுசப்த த்வீபங்களும் சப்த குல பர்வதங்களும் சப்த சமுத்ரங்களும் தந்தாமுடைய ஸ்தாநங்களிலே நிச்சலமாய இருக்கும்படிஎடுத்து அருளினான்-