Highlights from Nampiḷḷai's Vyākhyānam as Documented by Vadakkuth Thiruvīdhip Piḷḷai
ஸ்ரீ ஆறாயிரப்படி –7-4-2-
ஆறு மலைக்கு எதிர்ந்து ஒடும் ஒலி அரவூறு சுலாய் மலை தேய்க்கும் ஒலி கடல்மாறு சுழன்று அழைக்கின்ற ஒலி அப்பன்சாறு பட அமுதம் கொண்ட நான்றே.–7-4-2-
கடைந்து அருளுகிற போது மலைகளில் காட்டில் கடலுக்கையாலே ஆறு மலையை நோக்கி ஓடுகிற ஓசையும்பாம்பினுடம்பைச் சுற்றி மலையைத் தேய்கிற த்வனியும்பர்வதத்தை வலித்த போது இடமும் வலமுமாய்ச் சுழன்று கோஷிக்கிற கோஷமும்என்னப்பன்