Highlights from Nampiḷḷai's Vyākhyānam as documented by Vadakkuth Thiruvīdhip Piḷḷai:
ஸ்ரீ ஆறாயிரப்படி –6-6-8-
சாயக் குருந்தம் ஒசித்த தமியற்குமாயச் சகடம் உதைத்த மணாளற்குபேயைப் பிணம்படப் பாலுண் பிரானுக்குஎன்வாசக் குழலி இழந்தது மாண்பே.–6-6-8-
திருப் பாற் கடலின் நின்றும் ஸ்ரீ வஸூ தேவர் திரு மாளிகையில் வந்து திரு வவதாரம் பண்ணி யருளிக்ருத்ரிம சகட பூதநா குந்தாதி அஸூரா நிரசன ஆயாச ஸ்வேதகணிக அலங்க்ருதமானதிரு முகத்தில் அழகுக்குத் தோற்று தன் அழகு இழந்தாள் -என்கிறாள்