Highlights from Nampiḷḷai's Vyākhyānam as Documented by Vadakkuth Thiruvīdhip Piḷḷai
ஸ்ரீ ஆறாயிரப்படி –6-6-1-
மாலுக்கு வையம் அளந்த மணாளற்குநீலக் கருநிற மேக நியாயற்குகோலச்செந் தாமரைக் கண்ணற்கு என் கொங்கலர்ஏலக் குழலி இழந்தது சங்கே.–6-6-1-
எம்பெருமானுடைய ஆஸ்ரித வாத்சல்யத்துக்கும் ஆஸ்ரித அர்த்தமான த்ரைலோக்ய விக்ரமண ரூப திவ்ய சேஷ்டிதத்துக்கும்ஸ்நிக்ம யதி கம்பீரமாய் வார்ஷிதமான காள மேகத்தினுடைய நிறத்தையும் குளிர்த்தியையும் பெருமையையும் அழகையும்யுடைத்தான