Highlights from Nampiḷḷai's Vyākhyānam as Documented by Vadakkuth Thiruvīdhip Piḷḷai
ஸ்ரீ ஆறாயிரப்படி –4-8-2-
மணி மாமை குறையில்லா மலர் மாதர் உறை மார்பன்அணி மானத் தடைவரைத் தோள் அடல் ஆழித் தடக்கையன்பணி மானம் பிழையாமே அடியேனைப் பணிகொண்டமணி மாயன் கவராத மட நெஞ்சால் குறை இலமே.–4-8-2-
நிரதிசய ஸுந்தர்ய நிதியான திருத் தோள்களை யுடையனாய் சங்க சக்ராதி திவ்ய ஆயுத பூஷிதனாய் இருந்த எம்பெருமான்பெரிய பிராட்டியாரோடு கலந்து அருளுமா போலே என்னோடு பண்டு கலந்து அருளினான்