Highlights from Nampiḷḷai's Vyākhyānam as documented by Vadakkuth Thiruvīdhip Piḷḷai
ஸ்ரீ ஆறாயிரப்படி –4-8-1-
ஏறு ஆளும் இறையோனும், திசைமுகனும், திருமகளும்,கூறு ஆளும் தனி உடம்பன், குலம் குலமா அசுரர்களைநீறு ஆகும் படியாக நிருமித்து, படை தொட்டமாறாளன் கவராத மணிமாமை குறைஇலமே.–4-8-1-
நிரவதிக ஸுசீல்ய ஆஸ்ரித விரோதி நிரசன சாமர்த்த்யாதி கல்யாண குண மஹோததியாய் இருந்த எம்பெருமான் விரும்பாதஎன்னுடைய மணிமாமையால் எனக்கு ஓர் அபேக்ஷையும் இல்லை -இது முடிந்து போக அமையும்