Highlights from Nampil̤l̤ai's Vyākhyānam as Documented by Vadakkuth Thiruvīdhip Pil̤l̤ai
ஸ்ரீ ஆறாயிரப்படி –4-10-11-
ஆட்செய்து ஆழிப் பிரானைச் சேர்ந்தவன், வண் குருகூர் நகரான்,நாட்கமழ் மகிழ் மாலை மார்பினன் மாறன் சடகோபன்வேட்கையால் சொன்ன பாடல் ஆயிரத்துள் இப்பத்தும் வல்லார்மீட்சி இன்றி வைகுந்த மா நகர் மற்றது கையதுவே.–4-10-11-
பகவத் கைங்கர்யத்தி சீதள அம்ருதமய தடாக அவபாஹன ஸூ ப்ரசன்னாத்ம ஸ்வரூப பாத்திரநிரதிசய ஸூகந்த்ய விகஸத்கேசர மால அலங்க்ருத வக்ஷஸ்தலரான ஆழ்வார்