Highlights from Nampil̤l̤ai's Vyākhyānam as documented by Vadakkuth Thiruvīḍhip Pil̤l̤ai
ஸ்ரீ ஆறாயிரப்படி –3-5-4-
வம்பு அவிழ் கோதை பொருட்டாமால் விடை ஏழும் அடர்த்தசெம் பவளத்திரள் வாயன்சிரீதரன் தொல் புகழ் பாடிக்கும்பிடு நட்டம் இட்டு ஆடிக்கோகு உகட்டு உண்டு உழலாதார்தம் பிறப்பால் பயன் என்னேசாது சனங்க ளிடையே?–3-5-4-
ஸ்ரீதரனாகையாலே நப்பின்னைப் பிராட்டியோடு ஸம்ஸ்லேஷிக்கைக்காக எருது ஏழு அடர்க்கப் பெற்றதனாலுள்ள ப்ரீதி அதிசயத்தினாலேபுதுக் கணித்த திருப் பவளத்தை