Highlights from Nampil̤l̤ai's Vyākhyānam as Documented by Vadakkuth Thiruvīdhip Pil̤l̤ai
ஸ்ரீ ஆறாயிரப்படி –3-2-1-
முந்நீர் ஞாலம் படைத்த எம் முகில் வண்ணனேஅந்நாள் நீ தந்த ஆக்கையின் வழி உழல்வேன்வெந்நாள் நோய் வீய வினைகளை வேர் அறப் பாய்ந்துஎந்நாள் யான் உன்னை இனி வந்து கூடுவேன் –3-2-1-
சம்சார யாத்மாக்கள் எல்லார் பக்கலிலும் சென்று வெள்ளம் கொள்ளும் படி கரை புரண்டு பெருகுகிற உன்னுடைய நிரவதிக காருண்ய வெள்ளத்தாலேஉன் திருவடிகளைச் சேர்கைக்கு உபாயமாக காரண களேபராத்