Highlights from Nampil̤l̤ai's Vyākhyānam as Documented by Vadakkuth Thiruvīdhip Pil̤l̤ai
ஸ்ரீ ஆறாயிரப்படி —ஸ்ரீ ஒன்பதினாயிரப்படி —
ஸ்வ சம்பந்திகள் பக்கலிலும் எம்பெருமான் அபி நிவிஷ்டானாம் படியைக்கண்டு -இது எல்லாம்என் பக்கல் உண்டான விஷயீ கார அதிசயம் இறே என்று ஹ்ருஷ்டராகிறார் –
கேசவன் தமர் கீழ் மேல் எமர் ஏழு பிறப்பும்மாசரிது பெற்று நம்முடை வாழ்வு வாய்க்கின்ற வாஈசன் என் கரு மாணிக்கம் என் செங்கோலக் கண்ணன் விண்ணோர்நாயகன் எம்பிரான் எம்மான் நாராயணனாலே–2-7-1-
கேசவன்