Highlights from Nampil̤l̤ai's Vyākhyānam as Documented by Vadakkuth Thiruvīdhip Pil̤l̤ai
ஸ்ரீ ஆறாயிரப்படி –2-5-9-
சொல்லீர் என் அம்மானை என்னாவி யாவி தனைஎல்லையில் சீர் என் கருமாணிக்கச் சுடரைநல்ல வமுதம் பெறர்க்கு அரிய வீடுமாய்அல்லிமலர் விரையோத்தான் ஆண் அல்லன் பெண் அல்லன் –2-5-9-
சர்வ பதார்த்த விஸஜாதீயனாய் இருந்து வைத்து -தன் அழகாலே எனக்குத் தாரகனாய் -என்னுள்ளே புகுந்து கலந்து அருளின எம்பெருமானுடையஇந்த ஸுசீல்யாதி குணங்களை நீங்களும் சொல்லி கோள்-என்று ஸ்ரீ