Highlights from Nampiḷḷai's Vyākhyānam as documented by Vadakkuth Thiruvīdhip Piḷḷai
ஸ்ரீ ஆறாயிரப்படி –2-5-11-
கூறுதல் ஓன்று ஆராக் குடக் கூத்த வம்மானைகூறுதலே மேவிக் குருகூர்ச் சடகோபன்கூறின வந்தாதி யோராயிரத்துள் இப்பத்தும்கூறுதல் வல்லார் உளரேல் கூடுவர் வைகுந்தமே –2-5-11-
காலதத்வம் எல்லாம் சொன்னாலும் ஆராத குண சேஷ்டிதங்களை யுடையனான எம்பெருமானைச் சொன்னஇத்திருவாய் மொழியைச் சொல்ல வல்லார் திரு நாட்டிலே போய் எம்பெருமானை அனுபவிக்கப் பெறுவார் -என்கிறார் –
——
**ஸ்ரீ