Highlights from Nampiḷḷai's Vyākhyānam as documented by Vadakkuth Thiruvīdhip Piḷḷai
ஸ்ரீ ஆறாயிரப்படி –2-5-1-
அந்தாமத்தன்பு செய்து என்னாவி சேர் அம்மானுக்குஅந்தாம வாழ் முடி சங்கு ஆழி நூல் ஆரமுளசெந்தாமரைத் தடங்கண் செங்கனிவாய் செங்கமலம்செந்தாமரை யடிக்கள் செம்பொன் திருவுடம்பே –2-5-1-
நித்ய நிர்த்தோஷ நிரதிசய கல்யாண திவ்ய தாமத்தில் பண்ணும் ப்ரேமத்தை என் பக்கலிலே பண்ணிக் கொண்டு –சர்வ திவ்ய பூஷண ஆயுத பூஷிதமாய் -நிரதிசய ஸுந்தர்யாதி கல்யாண குண விசிஷ்டமாய்