Highlights from Nampil̤l̤ai's Vyākhyānam as Documented by Vadakkuth Thiruvīdhip Pil̤l̤ai
ஸ்ரீ ஆறாயிரப்படி –2-10-11-
பொருள் என்று இவ்வுலகம் படைத்தவன் புகழ் மேல்மருளில் வண் குருகூர் வண் சடகோபன்தெருள் கொள்ளச் சொன்ன ஒராரிரத்துள் இப்பத்துஅருளுடையவன் தாள் அணைவிக்கும் முடித்தே –2-10-11-
சம்சாரிகளான ஆத்மாக்களினுடைய ஸம்ருத்தியே நமக்கு பிரயோஜனம் -என்று பார்த்து தத் சம்ருத்த்யர்த்தமான ஜகத் ஸ்ருஷ்டியைப் பண்ணி அருளினவன்குணங்களில் ஓர் அஞ்ஞானம் கந்தம் இன்றியே இருந்த