ஸ்ரீ ஆறாயிரப்படி –10-6-9-
திகழ்கின்ற திரு மார்வில் திரு மங்கை தன்னோடும்திகழ்கின்ற திருமாலார் சேர்விடம் தண் வாட்டாறுபுகழ்கின்ற புள்ளூர்தி போர் அரக்கர் குலம் கெடுத்தான்இகழ்வு இன்றி என் நெஞ்சத்து எப்பொழுதும் பிரியானே–10-6-9-
தனக்கு திவ்ய மஹிஷி சர்வ லோக மகேஸ்வரியான பெரிய பிராட்டியார் –சேர்விடம் திரு வாட்டாறு –தன் திருவடிகளில் கைங்கர்ய ஏக ரதித்வமே புகழாக யுடையனாய் இருந்த