Highlights from Nampiḷḷai's Vyākhyānam as Documented by Vadakkuth Thiruvīdhip Piḷḷai
ஸ்ரீ ஆறாயிரப்படி –10-2-1-
கெடும் இடராய வெல்லாம் கேசவா வென்ன நாளும்கொடு வினை செய்யும் கூற்றின் தமர்களும் குறுக கில்லார்விடமுடை யரவில் பள்ளி விரும்பினான் சுரும்பலற்றும்தடமுடை வயல் அனந்த புரநகர் புகுதும் இன்றே-10-2-1-
திரு வனந்த புரத்திலே போய்ப் புகுகைக்கு -பிரதிபந்தகம் போகைக்கு கேசவா என்றுதிரு நாமத்தைச் சொல்லிக் கொண்டு போய்ப் புகுவோம் -வாருங்கோள் என்கிறார் –
———
**ஸ்ரீ