Highlights from Nampiḷḷai's Vyākhyānam as documented by Vadakkuth Thiruvīdhip Piḷḷai
ஸ்ரீ ஆறாயிரப்படி –10-10-3-
கூவிக் கொள்ளாய் வந்து அந்தோ என் பொல்லாக் கருமாணிக்கமேஆவிக்கு ஓர் பற்றுக் கொம்பு நின்னலால் அறிகின்றிலேன் யான்மேவித் தொழும் பிரமன் சிவன் இந்த்ரன் ஆதிக்கெல்லாம்நாவிக் கமல முதல் கிழங்கே உம்பரந்ததுவே–10-10-3-
ப்ரஹ்ம ஈஸா நாதிகளுடைய ஸ்வரூப ஸ்திதி ப்ரவ்ருத்தி ஐஸ்வர்யாதிகளும் த்வத் பிரசாத அதீனம் ஆதலால்என்னுடைய உஜ்ஜீவனத்துக்கு உபாயமும் நீ யல்லது