Highlights from Nampil̤l̤ai's Vyākhyānam as Documented by Vadakkuth Tiruvīḍhip Pil̤l̤ai
ஸ்ரீ ஆறாயிரப்படி –1-8-9-
சங்கு சக்கரம் அங்கையில் கொண்டான்எங்கும் தானாய் நங்கள் நாதனே –1-8-9-
இப்படி எனக்காக சர்வ யோனிகளிலும் வந்து பிறந்து அருளுகிறார் -தன்னுடைய திருக் கைககளில் அழகியதிரு வாழியும் திருச் சங்கமும் ஏந்தி -அவ் வழகோடு கூட வந்து பிறந்தான் -என்கிறார் –
———
ஸ்ரீ ஒன்பதினாயிரப்படி -1-8-9-
ஆஸ்ரிதரோடு சம்ச்லேஷிக்கைக்காக எங்கும் வந்து திருவவதாரம் பண்ணும்