Āzhvār states, "After subduing me, Emperumān, desiring to bestow greater joy upon me, reveals His splendid form, captivates Mahābali, and seizes the earth from him."
ஸ்ரீ ஆறாயிரப்படி –1-8-6-
கலந்து என்னாவி நலம் கொள் நாதன் —புலன் கொள் மாணாய நிலம் கொண்டானே –1-8-6-
இப்படி என்னோடே கலந்த கலவியாலே தோற்பித்து அடிமை யாக்கின இவன் -எனக்கு போக்யமாகைக்காக சகல ஜன மநோ நயன ஹாரியானதன்னுடைய அழகிய திருவடியைக் காட்டி மஹா பலியை வசீகரித்து இந்த லோகத்தையும் கொண்டான் -என்கிறார் –
———
ஸ்ரீ ஒன்பதினாயிரப்படி -1-8-6-
தம்மோடு கலந்த எம்பெருமான் தம்மை