Highlights from Nampil̤l̤ai's Vyākhyānam as Documented by Vadakkuth Thiruvīdhip Pil̤l̤ai
ஸ்ரீ ஆறாயிரப்படி –1-8-4-
வெற்பை ஓன்று எடுத்து ஒற்கமின்றியேநிற்கும் அம்மான் சீர் கற்பன் வைகலே –1-8-4-
ஏவம்விதமான ஐஸ்வர்ய பரம்பரையை யுடையனான எம்பெருமான் தன்னுடைய காருண்யாதி குணங்களைக் காட்டி அருள நானும் அவற்றைக்கண்டு அனுபவித்து அவ்வனுபவ ஜெனித ப்ரீதி அதிசயம் என்னைக் கற்பிக்க சர்வ காலமும் இந்த குணங்களைக் கற்கப் பெற்றேன் -என்கிறார் –
————
ஸ்ரீ ஒன்பதினாயிரப்படி -1-8-4-
கோவர்த்தனம்