Highlights from Nampil̤l̤ai's Vyākhyānam as Documented by Vadakkuth Thiruviḍhip Pil̤l̤ai
Tharum - He will give. There is no doubt.
Avvarum Payanāya - Two explanations:
ஸ்ரீ ஆறாயிரப்படி –1-6-9-
தரும வரும பயனாய -திருமகளார் தனிக் கேள்வன்பெருமையுடை பிரானார் -இருமை வினை கடிவாரே–1-6-9-
பிரதிபந்தகங்களைப் போக்கி அந்தப் பெறுதற்கு அரிதான சம்பத்தைத் தந்து அருளும் இடத்தில் பிராட்டியோடே கூட நின்று தந்து அருளும் என்கிறார் –
———
ஸ்ரீ ஒன்பதினாயிரப்படி -1-6-9-
ஆஸ்ரயிப்பாருடைய விக்னங்களை நீக்கி நித்ய கைங்கர்யத்தைக் கொடுக்கும் போது-பெரிய பிராட்டியாரோடு