This decad is meticulously composed to extol the Emperumān in these 1000 pāsurams which unveil the auspicious attributes of Bhagavān.
Highlights from Nampil̤l̤ai's vyākhyānam as documented by Vadakkuth Thiruvīdhip Pil̤l̤ai:
ஸ்ரீ ஆறாயிரப்படி –1-2-11-
சேரத் தடத் தென் குருகூர்ச் சடகோபன் சொல்சீர்த் தொடை யாயிரத்து ஒர்த்த விப்பத்தே –1-2-11-
பகவத் குண ப்ரதிபாதகமாய் இருந்த இவ்வாயிரத்திலும் இத் திருவாய் மொழி எம்பெருமானை உணர்ந்து சொல்லிற்று –
ஸ்ரீ ஒன்பதினாயிரப்படி -1-2-11-
நிகமத்தில்எம்பெருமானுடைய குணங்களைத் தொடுத்த ஆயிரம் திருவாய் மொழியும் ஆராய்ந்து சொல்லப் பட்டன இவை என்கிறார்