திருப்பல்லாண்டு, பெரியாழ்வார் திருமொழிகளின் தனியன்கள் / Thiruppallāṇḍu, Periyāzhvār Thirumozhi Taṉiyaṉkal̤

குருமுக மனதீத்ய ப்ராக வேதானசேஷான்
நரபதிபரிக்லுப்தம் சூல்கமாதாதுகாமக
ச்வசுரமமரவந்த்யம் ரங்கனாதச்ய சாக்ஷாத்
த்விஜகுலதிலகம் தம் விஷ்ணுசித்தம் நமாமி

kurumuka maṉatītya prāka vetāṉaceṣāṉ
narapatiparikluptam cūlkamātātukāmaka
cvacuramamaravantyam raṅkaṉātacya cākṣāt
tvijakulatilakam tam viṣṇucittam namāmi
நாதமுனிகள் / nātamuṉikal̤
TPL.1.0.1.1
TPL.1.0.1.2

Word by word meaning

गुरुमुखम् ஒரு குருவிடமும் பயிலாமலே; अनधीत्य எம்பெருமான் கிருபையாலேயே; नरपतिपरिक्लृप्तं வல்லபதேவனால் ஏற்படுத்தப்பட்ட; शुल्कं आदातुकामः வித்வத் சபையில் பரிசை பெற விரும்பிய; अशेषान् वेदान् அனைத்து வேதங்களையும்; प्राह விளக்கி, விஷ்ணுவே பரம் பொருள் என்று ஸ்தாபித்து; अमरवन्द्यं தேவர்களால் வணங்கப்பட்டவரும்; रंगनाथस्य ஸ்ரீரங்கநாதருக்கே; साक्षात् श्वशुरम् மாமனாரானவரும்; द्विजकुलतिलकं அந்தணத் தலைவருமான; विष्णुचित्तं तं விஷ்ணுசித்தரை, பெரியாழ்வாரை; नमामि வணங்குகிறேன்