தனியன் / Taniyan

திருப்பள்ளியெழுச்சி தனியன்கள் / Thiruppaḷḷiezhuchi taṉiyaṉkal̤

தமேவ மத்வா பரவாஸுதேவம்
ரங்கேசயம் ராஜ வதர்ஹணீயம்
ப்ராபோதகீம் யோக்ருத ஸூக்தி மாலாம்
பக்தாங்க்ரி ரேணும் பகவந்தமீடே

tameva matvā paravāsutevam
raṅkecayam rāja vatarhaṇīyam
prāpotakīm yokruta sūkti mālām
paktāṅkri reṇum pakavantamīṭe
திருமலையாண்டான் / tirumalaiyāṇṭāṉ

Word by word meaning

राजवत् अर्हणीयं அரசனைப்போல் பூஜிக்கத்தக்கவராய்; रंगेशयं ஸ்ரீ ரங்கநாதனையே; परवासुदेवं பரம புருஷனான பரவாஸுதேவனாக; तं एव அவரையே; मत्वा நினைத்து; आकृत सूक्तिमालां பாசுரங்களாலான மாலையை; प्राबोधिकीं திருப்பள்ளி யெழுச்சி என்னும் பாமாலை பாடி எழுப்பி; भक्तांघ्रिरेणुं அடியார்களின் பாத துகள்களையே தலையில் தரிக்கும்; भगवन्तं பகவானாகிய தொண்டரடிப்பொடி ஆழ்வாரை; ईडे வணங்குகிறேன்; எந்த ஒரு ஆழ்வார்

திருப்பள்ளியெழுச்சி தனியன்கள் / Thiruppaḷḷiezhuchi taṉiyaṉkal̤

மண்டங்குடி யென்பர் மாமரையோர் மன்னியசீர்
தொண்டரடிப் பொடி தொன்னகரம் * வண்டு
திணர்த்த வயல் தென்னரங்கத்தம்மானைப் * பள்ளி
யுணர்த்தும் பிரானுதித்தவூர்

maṇṭaṅkuṭi yĕṉpar māmaraiyor maṉṉiyacīr
tŏṇṭaraṭip pŏṭi tŏṉṉakaram * vaṇṭu
tiṇartta vayal tĕṉṉaraṅkattammāṉaip * pal̤l̤i
yuṇarttum pirāṉutittavūr
திருவரங்கப் பெருமாளறையர் / tiruvaraṅkap pĕrumāl̤aṟaiyar

Word by word meaning

வண்டு திணர்த்த வண்டுகள் நிறைந்த; வயல் வயல்களால் சூழ்ந்த; தென்னரங்கத்து அழகிய திருவரங்கத்தில்; பள்ளி உணர்த்தும் சயனித்திருக்கும்; அம்மானை ஸ்ரீரங்கநாதனை; பிரான் எம்பிரானை அனவரதமும் வணங்கும்; தொண்டரடிப்பொடி தொண்டரடிப்பொடி ஆழ்வார்; உதித்த ஊர் அவதரித்த ஊர்; மன்னிய சீர் சீர்மையுடைய; மண்டன் குடி மண்டன் குடி என்னும்; தொன்னகரம் என்பர் புராதனமான நகரமாகும் என்பர்; மாமறையோர் வேதம் அறிந்த பெரியோர்