அவதாரிகை –
என் ஹ்ருதயமானது ஜனன மரணங்களை நினைத்து உருகா நின்றது – எனக்கு தேவரீரை ஒழிய துணை இல்லை – என்கிறார் –
(நாட்டார் எக் கேடு கெட்டாலும் கெட்டுப் போகட்டும்; நானும் அவர்களிலொருவனாய்க் கெட்டுப் போகாதே மருவி வாழப் பெற்றனே யென்று மகிழ்ந்து எம்பெருமானையே துணையாகக் கொண்டிருக்கும் தமது அநந்ய கதித்வத்தை வெளியிடுகிறார்.
என் உள்ளமானது ஜனன மரணங்களை நினைத்து உருகா நின்றது; இதற்கு