அவதாரிகை –
இவ் விஷயம் சந்நிஹிதமாக இருக்க தேகத்தைப் பூண் கட்டிக் கொள்வதே -சம்சாரிகள் -என்கிறார் –
(ஸம்ஸாரிகள் தேஹத்தைப் பூண் கட்டிக் கொள்ள விருக்கிறார்களே யன்றி எம்பெருமானை மருவி வாழ்வாரில்லையே! என வருந்திப் பேசுகிறார்.)
—————————————————————————-
வானிடைப் புயலை மாலை வரையிடைப் பிரசமீன்ற தேனிடைக் கரும்பின் சாற்றைத் திருவினை மருவி வாழார் மானிடைப் பிறவி யந்தோ மதிக்கிலர்