அவதாரிகை –
சம்சாரத்தை அஞ்சி உன் திருவடிகளைப் பற்றின அளவேயோ திருவடிகளில் பரம பக்தியும் உண்டாயிற்று – என்கிறார் –
———————————————————
சித்தமும் செவ்வை நில்லாது என் செய்கேன் தீ வினையேன் பக்திமைக்கு அன்புடையேன் ஆவதே பணியாய் எந்தாய் முத்தொளி மரகதமே முழங்கொளி முகில் வண்ணா என் அத்த நின் அடிமை அல்லால் யாதும் ஒன்றும் அறிகிலேனே–10-
பதவுரை
சித்தமும்–நெஞ்சமும் செவ்வை நில்லாது–தரித்து