80 பாட்டு –
அவதாரிகை –
அவதார ரஹச்ய ஞானம் அடியான ப்ரேமம் மோஷ சாதனம் என்றது கீழ் – இதில்
அவதார விசேஷமான க்ர்ஷ்ணனுடைய ஆஸ்ரித விரோதி நிரசன சீலத்தை அநுவதித்து –அவன் திருவடிகளில் ஆசை உடையார்க்கு அல்லது நித்ய ஸூரிகளோடு ஒரு கோவையாய் அநுபவிக்கைக்கு விரகு இல்லை -என்கிறார் –
வாசியாகி நேசமின்றி வந்து எதிர்ந்த தேனுகன் நாசமாகி நாளுலப்ப நன்மை சேர் பனம் கனிக்கு