105-பாட்டு –
அவதாரிகை –
நான் சொன்ன உபாயங்களில் இழியாது ஒழிகைக்கும் நான் செய்த படி காண்கை ஒழிய போகத்திலே த்வரிக்கையும் ஹேது என் என்ன –
பிராட்டி புருஷகாரமாக – குணாதிகரான தேவரீர் விஷயீ காரத்தையே தஞ்சம் என்று இருக்குமவன் ஆகையாலே உபாயாந்தர அபேஷை இல்லை – தேவரீர் வடிவு அழகில் அந்வயமே போகத்தில் த்வரிக்கைக்கு அடி -என்கிறார் –
**மண்ணை உண்டு உமிழ்ந்து பின்னிரந்து கொண்டு