PTM 13.53 2765 ஆயிரக் கண் மன்னவன் வானமும் வானவர் தம் பொன் உலகும் * தன்னுடைய தோள் வலியால் கைக்கொண்ட தானவனை * பின் ஓர் அரி உருவம் ஆகி எரி விழித்து * கொல் நவிலும் வெம் சமத்துக் கொல்லாதே * வல்லாளன் மன்னு மணிக் குஞ்சி பற்றி, வர ஈர்த்து * தன்னுடைய தாள் மேல் கிடாத்தி * அவனுடைய பொன் அகலம் வள் உகிரால் போழ்ந்து புகழ் படைத்த * மின் இலங்கும் ஆழிப் படைத் தடக் கை வீரனை * 55