முயற்றி சுமந்து எழுந்து முந்துற்ற நெஞ்சே இயற்றுவாய் எம்மோடி நீ கூடி –நயப் புடைய நாவீன் தொடை கிளவி யுள் பொதிவோம் நற் பூவைப் பூ வீன்ற வண்ணன் புகழ் –1-
பதவுரை
முயற்சி சுமந்து–எம்பெருமானைப் பற்றிப் பேசுகையிலே-அடிமை செய்வதிலே – உத்ஸாஹம் பூண்டு எழுந்து–கிளம்பி முந்துற்ற நெஞ்சே–(அவ் விஷயத்தில் என்னை விட) முற்பட்டிருக்கிற மனமே! ஸ்ரீ சீதாபிராட்டி முன்னே சென்று பெருமாளை பின்னே