உன்னை விட்டு பிரிய ஷமன் அல்லன் ஸம்ஸ்லேஷிக்கப் புக்க சம்ஸ்லேஷம் விஸ்லேஷத்துடன் கூடியே இருக்கும் என்று அஞ்ச இவள் அச்சம் தீர்த்து உருவ வெளிப்பாடு –
தஞ்சம் இவர்க்கு என் வளையும் நில்லா நெஞ்சமும் தம்மதே சிந்தித்தேற்கு வஞ்சி மருங்குல் நெருங்க நோக்கி வாய் திறந்து ஓன்று பணித்தது உண்டு நஞ்சமுடைத்திவர் நோக்கும் நோக்கம் நான் இவர் தம்மை அறிய மாட்டேன் அஞ்சுவன் மற்று இவரார் கொல் என்ன