மாற்றமுள வாகிலும் சொல்லுவன் மக்கள் தோற்றக் குழி தோற்றுவிப்பாய் கொல் என்று இன்னம் ஆற்றங்கரை வாழ் மரம் போல் அஞ்சுகின்றேன் நாற்றச் சுவை யூறொலியாகிய நம்பீ—11-8-1-
(கண்ணுக்கு உண்டான ரூப அனுபவம் சொல்லாமல் விட்டது – பேதை பாலகன் -அதாகும் போல் -இவர் அது கூடச் சொல்லாமல் விட்டார் மாற்றமுள வாகிலும்-அவனுக்கு மாற்றங்கள் பல சொல்லலாம் – சொல்வதற்கு உத்தரம் -யுக்தி பிரதி யுக்தி -அஞ்சுகிறேன்